குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக அமைச்சரவையில் ஒன்றிய நிதி அமைச்சராக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை விலகினார். …

Related posts

டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து