கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத் சிங் விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்படுகிறார்

டெல்லி: துப்பாக்கிக் குண்டு பட்டதில் காயமடைந்த ஹர்ஜோத்சிங் விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்படுகிறார். போலந்தில் இருந்து சிறப்பு விமானப்படை விமானத்தில் வர உள்ள ஹர்ஜோத்திடம்  வி.கே.சிங் நலம் விசாரித்தார். துப்பாக்கிக் குண்டு பட்டதில் காயமடைந்த ஹர்ஜோத் உக்ரைன் எல்லையை கடந்து போலந்திற்கு சென்றிருந்தார்.     …

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்