கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை: கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மேரி பள்ளிநேரம் முடிந்து வீடு திரும்பிய போது சங்கிலி பறிக்கப்பட்டது. காசிம்புதும்பேட்டை அருகே மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் 3 சவரன் சங்கிலி பறித்து தப்பியோடியுள்ளனர்….

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு