கிட்டாம்பாளையத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

சோமனூர்,ஜன.25:கிட்டாம்பாளையம் ஊராட்சி வினோபாநகரில் உள்ள மயானத்திற்கு பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கும் மற்றும் கிட்டாம் பாளையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கும் 15வது நிதி குழு மாநியத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூஜை போடப்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்பன் ரங்கசாமி,கூட்டுறவு வங்கி தலைவர் ராக்கியப்பன்,மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி,ஊராட்சி உறுப்பினர் நாகேஸ்வரன், தங்கராஜ் மற்றும் ராமு, குமார், தங்கராஜ், பார்திபன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி