கிடா முட்டு சண்டை போட்டியை அடிப்படை உரிமையாக கோர முடியாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கிடா முட்டு சண்டை போட்டியை நடத்த அடிப்படை உரிமையாக யாரும் கோர  முடியாது என தர்வேஷ் முகைதீன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை  உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி தெரிவித்தது. கிடா முட்டு சண்டை போட்டிக்கு அனுமதியளித்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது.   …

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!