காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடகா தடை கோரிய வழக்கில் பதிலளிக்க 6 வாரம் அவகாசம்

டெல்லி: காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடகா தடை கோரிய வழக்கில் பதிலளிக்க 6 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மனுவுக்கு 6 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது….

Related posts

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு