சென்னை: காவிரியாற்றில் அதிகளவில் மருத்துவ கழிவுகள் கலப்பதை ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயன கலவைகள், அழகு சாதனப்பொருட்கள் காவிரியாற்றில் கலக்கப்படுகிறது என கூறியுள்ளது. பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகளும் காவிரியாற்றில் கலக்கின்றன என கூறப்பட்டுள்ளது. நதிகள், துணைநதிகள், மருந்தகளால் மாசுபடுவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என ஐஐடி கூறியுள்ளது….