காவல்துறை மரியாதையுடன் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உடல் நல்லடக்கம்..!

சென்னை: காவல்துறை மரியாதையுடன் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பால் கடந்த ஒருவாரமாக கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் கொளத்தூர் நேர்மை நகர் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்