காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி டிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்க ஆணையிட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்