காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவம்.: டிஐஜி-க்கு மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ்

சேலம்: சேலத்தில் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு