காளைகள் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்: தமிழக அரசு தகவல்

சென்னை: காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பவர் என ஜல்லிகட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்ததுள்ளது. உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கும் மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்