கால்வாயில் விழுந்த காளை மீட்பு

 

தேவகோட்டை, ஜூன் 2: தேவகோட்டை பஸ்நிலையம் முன்பாக கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த கால்வாய்க்குள் காளை மாடு ஒன்று விழுந்தது. தகவலறிந்து வந்த தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் இறங்கி காளையை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த காளை சிறிதுநேரம் கழித்து சென்றது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’