கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம்

சென்னை: கால்பந்து வீராங்கனையும் கல்லூரி மாணவியான பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு