கார் மோதி தொழிலாளி பலி

 

திருப்புவனம், ஜூலை 4: திருப்புவனம் அருகே பாப்பான்குளத்தை சேர்ந்தவர் தினேஷ்(30). ஜேசிபி ஆப்ரேட்டர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மானாமதுரை சென்று விட்டு நான்கு வழி சாலையிலிருந்து பாப்பாங்குளம் லாடனேந்தல் விலக்கில் இருசக்கர வாகனத்தில் திரும்பினார். பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியதில் தலை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார். திருப்புவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்