கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் ம்மறுப்பு தெரிவித்துள்ளது. பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை  எதிர்த்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றத்தல் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை