கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

பழனி: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள் கூட்டம். பழனி மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்கு சென்று வரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்