கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும் அதனை உக்ரைன் தடுக்கிறது: ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும் அதனை உக்ரைன் ராணுவம் தடுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கும், நேட்டோவுக்கும் இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மோதலை தூண்டிவிட பார்க்கிறார் என ரஷ்யா குற்றச்சாட்டை  தெரிவித்துள்ளது. பொருளாதார தடை விதித்தாலும் தங்கள் நாட்டை தனிமைப்படுத்த முடியாது என ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.           …

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு