காரைக்காலில் நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய 3 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை கடையில் மகன், சகோதரியுடன் வந்த பெண் ஒருவர்  ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளைதிருடிச் சென்றனர். நகைக்கடை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை