காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரர் அப்துல் ஹமீதிடம் ரூ.23 கோடி நில மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரரிடம் ரூ.23 கோடி நில மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தடகள வீரர் அப்துல் ஹமீது புகாரின் பேரில் அசமத்துல்லா மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அசமத்துல்லா மீது பள்ளிக்கரணை போலீசில் சேக் அப்துல் ஹமீது நில மோசடி புகார் அளித்திருந்தார். புகரானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை