காட்பாடி அருகே நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

காட்பாடி: காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தில் நீட் தேர்வு பயத்தில் சவுந்தர்யா(17) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி சவுந்தர்யா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். …

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி

தொடர் விடுமுறை எதிரொலி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்