காஞ்சிபுரம் வாலாஜாபாத் அலுவலக கிடங்கில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயம்: கிடங்கு கண்காணிப்பாளர்கள் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிடங்கில் 21 டன் இரும்பு கம்பிகள் மாயமான நிலையில், கிடங்கு கண்காணிப்பாளர்கள் கெளரிசங்கர், சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை