காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் போக்குவரத்துக்கு தடை விதித்து எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை