காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் லாரியை முந்த முயன்ற 2 இளைஞர்கள் பலி

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள கச்சிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். லாரியை இருசக்கர வாகனத்தில் முந்திச் செல்ல முயன்ற 2 இளைஞர்கள் தடுமாறி விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாயினர். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு