காசி இப்போது மீண்டும் புதிய ஒளி பெற்றுள்ளது: பிரதமர் மோடி

காசி: காசி இப்போது மீண்டும் புதிய ஒளி பெற்றுள்ளது என சாமி தரிசனத்துக்கு பின் பிரதமர் மோடி கூறினார். இது இப்படித்தான் இருக்கும் காசியை மாற்ற முடியாது என்ற எண்ணம் இருந்தது எனவும் கூறினார். மோடியை போல் பலர் வருவார்கள், ஆனால் எதையும் மாற்ற முடியாது என்று எண்ணினர். பல மதத்தை சேர்ந்தவர்கள் காசிக்கு வந்து செல்கின்றனர் என கூறினார். …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்