காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

 

சிவகங்கை, அக்.7: இளையான்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நமது இந்தியா தேசிய விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். இளையான்குடி வட்டாரத் தலைவர் செல்லப்பாண்டியன், நகர் தலைவர் ஜபருல்லாகான், திருப்புவனம் வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார், பாட்டம் சிவா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, மானாமதுரை நகர் தலைவர் புருஷோத்தமன், பேரூராட்சி உறுப்பினர்கள் அல்இப்ராகிம்ஷா, சேக், அம்பலம் ராவுத்தர், முன்னாள் வட்டாரத்தலைவர் நாகராஜ், குமார், ராமமூர்த்தி மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்