காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

 

சிவகங்கை, பிப்.5: சிவகங்கை தனியார் மகாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிரதமராவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முன்னாள் மாவட்டத்த லைவர் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், நிர்வாகிகள் குருகணேசன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், கல்லல் ஒன்றிய துணைத்தலைவர் நாராயணன்.

நகர் காங்கிரஸ் தலைவர்கள் குரு.கணேசன், கணேசன், லோகநாதன், முன்னாள் மகளிரணி தலைவர் ஏலம்மாள், வர்த்தக காங்கிரஸ் தலைவர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன், நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், வெங்கடாச்சலம், பிரபாகரன், ராஜ்மோகன், இருதயராஜ், கணேசன், கதிரேசன், மலைச்சாமி, துரை நாகராஜன், தென்னன், காசிராஜன், புஷ்பராஜ், சுந்தர கண்ணன், அந்தோணி அருள்சேக், பாலகிருஷ்ணன், அழகுமணி கண்டன், சேதுமெய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு