கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டியில் 5 நாள் ஓய்வு

ஊட்டி: தமிழக கவர்னர் ஆ.என்.ரவி 5 நாட்கள் ஓய்விற்காக ஊட்டி வந்துள்ளார். நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் வந்த அவர், அங்கிருந்து காரில்  ஊட்டி வந்தடைந்தார். நேற்று மாலை 6 மணிக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு கவர்னர் குடும்பத்துடன் வந்தார். அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். 19ம் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் தங்கி பல்வேறு சுற்றுலா தலங்களை கவர்னர் கண்டு ரசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. …

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!