கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல், ஜூலை 7: கொடைக்கானல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுர விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசாணை 56ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்திட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.  இதில், 35க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

12 மணி நேரம் போக்குவரத்து தடை ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம் பிணையம் வழங்க போலி ஆவணங்கள் தாக்கல்

கனரக லாரி மோதியதால் விரிசல் ஏற்பட்ட சமயபுரம் நுளைவு வாயில் இடித்து அகற்றம்

குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் அதிகாரி ஆய்வு