கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர பராமரிக்காவிடில் சீல் வைக்கப்படும்: அடுக்குமாடி குடியிருப்புக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர பராமரிக்காவிடில் மின்இணைப்பு துண்டிப்பு, வளாகம் மூடுதல், சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. வாரியம் நிர்ணயித்த தர அளவிற்கு கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்யவும் மரம் வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை