கள்ளக்குறிச்சி ஸ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா கோலாகலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு 130  பூந்தேர் இழுத்தல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் அலகு குத்தியும், குழந்தைகளை சுமத்துக்கொண்டு பூந்தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த பூந்தேர் திருவிழாவில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற்றனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா