கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றில் வெள்ளம்; 4 பேர் தவிப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கரையை கடக்க முடியாமல் 4 பேர் தவித்து வருகின்றனர். ஆற்றில் திடீரென அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேய்ச்சலுக்கு சென்ற 4 பேர் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று காலை சென்றவர்கள் உணவு ஏதுமின்றி கரை திரும்பாமல் இருக்கும் நிலையில் கயிறு மூலமாக மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!