கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இடி தாக்கி 3 பெண்கள் பரிதாப உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருங்குழியில் நடவு நட்டு கொண்டிருக்கும் போது இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். பெத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த உமா, பெரியம்மாள் ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலந்தூர் கிராமத்தில் இடி தாக்கியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரும் உயிரிழந்தார். …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது