கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மாவட்டத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மாவட்டத்தில் பிளஸ்2 படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக்கடை நடத்தி நோயாளிகளுக்கு ஊசி போட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு