கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சந்தேக மரணம் என பதியப்பட்டிருந்த பிரிவை காவல்துறை மாற்றியது. தற்கொலைக்கு தூண்டுதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்