கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை

சென்னை : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  தியாகராய நகர் நடேசன் சாலை சந்திப்பில் கூடியவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்