கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவ.25க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நவ.25க்குள் அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அரசின் முடிவை தெரிந்து கொண்ட பிறகு தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டதால் திறக்க அனுமதி வேண்டும் என பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை