கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகியோடை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் ஆணை வெளியிடப்பட்டது….

Related posts

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி