கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம்: 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுவரை 12 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஜாபர் அலி, விஜய், ராமலிங்கம், ஜெயவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவு அளித்துள்ளார். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு