கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் சரவணன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தேர்தல் விடுமுறை தினங்களில் மது விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது….