கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியீடு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி படிப்பு அறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் வெளியாகியுள்ளது….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு