கள்ளக்குறிச்சியில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிவாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதால் ஏற்பட்ட சர்ச்சையை விசாரிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை