கல்லூரி மாணவி பலாத்காரம்

சென்னை: கோடம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை, காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை  கூறி, பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த கிஷோர்குமாரை (25), சைதாப்பேட்டை  அனைத்து மகளிர் காவல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்