கல்லூரி பொங்கல் விழா

விருதுநகர். ஜன.14: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழாவையொட்டி அனைத்து துறைகளிலும் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவ, மாணவிகளுக்கு கரகம், சிலம்பம், உறியடி உள்ளிட்ட போட்டிகளும் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன. விழாவில் கல்லூரி தலைவர் பெரியசாமி, செயலாளர் தர்மராஜன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் முருகன், முதல்வர் செந்தில் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை