கலப்பு திருமணம்…பணி நியமனத்தில் முன்னுரிமை வேண்டும்: முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்

சென்னை: கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை தரும் ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 1986-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணை, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிறுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு