கர்நாடக மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றால் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகத்தின் சிக்மகளூர், குடகு, ஹாசன், ஷிவமோகா, தெற்கு உள்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. …

Related posts

சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்

என்னை சந்திக்க வேண்டுமா?.. ஆதார் ஆட்டை காட்டாயம் கொண்டு வரவேண்டும்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் நிபந்தனை..!!

இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இன்று மம்தா சந்திப்பு