கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீர் 12,863 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீர் 10,000ல் இருந்து 12,863 கனஅடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணசாகர் அணையில் 6,363 கனஅடி, கபினியில் 3,500 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. …

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்