கர்நாடகாவில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த 4 மாணவர்கள் கைது

பெங்களூரு: கர்நாடகாவில்  சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து கஞ்சா  வளர்த்து வந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள சொகுசு பங்களாவில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து  வந்த 4 மாணவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்தனர். பிடிபட்ட 4 பேரில் 2 பேர் ஜாவித் ருஸ்தம் மற்றும் ஆடார் ஆகியோர் ஈரான் நாட்டை சேர்ந்த மாணவர்கள் …

Related posts

ரேபிடோ புக் செய்து கஞ்சா விற்றவர் கைது

புளியந்தோப்பில் பரபரப்பு; ரவுடியை பீர்பாட்டிலால் தாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

திருத்தணியில் அட்டூழியம் பிச்சைக்காரர், மூதாட்டியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: வழிப்பறி ஆசாமிகளுக்கு வலை