கரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இழந்ததை மீட்க, இருப்பதை காக்க, சிறை நிரப்பும் போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. …

Related posts

தமிழ்நாட்டில் தொடர் தோல்வியடைந்த பிறகும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

விக்கிரவாண்டியில் வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைப்பு..!!