கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க இடைக்காலத் தடை: ஐகோர்ட்

கரூர்: கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க இடைக்காலத் தடைய ஐகோர்ட் விதித்துள்ளது. கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் உய்ரநீதிமன்ற மதுரைக்கிளையில் தக்க செய்த மனு மீது ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் உய்ரநீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி