கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகர பகுதியில் தூய்மை கரூர் என்ற சிறப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; தூய்மை கரூர் திட்டத்தை தனித்தனியாக குழு அமைத்து மேற்பார்வையாளர்கள் கொண்டு சிறப்பாக செயல்படுத்தப்படும். 48 வார்டுகளில் சிறப்பு திட்டமாக தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். …

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்